Saturday, June 5, 2010

கண்டனம் செய்யப்பட வேண்டிய பதிவுதான்...

என்ன உள்குத்தோ..வெளிக்குத்தோ..புனைவோ..நிஜமோ...நிஜம் சார்ந்த புனைவோ..

இருந்து விட்டுப் போகட்டும்..தம் கருத்தைப் பதிவு செய்வது பதிவர் சுதந்திரம்தான்...ஆனாலும் அதற்கான வார்த்தைப் பிரயோகங்களில் ஒரு வரைமுறை வேண்டும்...

கடந்த சில தினங்களாக என்னவென்றே புரியாத நிலையில் சில பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்த வேளையில், சர்ச்சைக்குரிய அந்தப் பதிவை இன்று படிக்க நேர்ந்தது.

இது போன்ற விஷயங்கள்...ஆண், பெண் பதிவர் பாகுபாடின்றி அனவரும் தீவிரமாக எதிர்க்க வேண்டியவை..

வார்த்தைகள் வரம்பு மீறியிருக்கின்றன. என்ன தவறு எங்கே நிகழ்ந்ததோ..புரியவில்லை...

அனைத்துத் தரப்பிலும் நியாயம் / அநியாயம் இருக்கலாம்...

ஆனாலும்...இது தொடராமல் இருக்க பதிவர்கள் அனைவருமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

2 comments:

BIGLE ! பிகில் said...

கண்டனங்கள் தொடரட்டும்

வல்லிசிம்ஹன் said...

அன்பு மலர்,
என் தோழி ஒருலின்க் கொடுத்து இதைப் பார்த்தீர்களா என்று கேட்டதும் பார்த்தேன்.கலங்கிவிட்டது.
முழுவதும் என்ன கதை என்று கேட்க ஆயாசமாக இருக்கிறது. பொன்னான நேரத்தை இப்படி வீண் செய்து கொண்டிருக்கிறார்களே.
இடுகைக்கு நன்றிம்மா.