Tuesday, March 30, 2010

சரிக்குச் சரி

முள்ளானலும்
மலரானாலும்
சரி நிகர் சமானம்.
காதல் பாதையில்
மட்டுமே
சாத்தியமாகின்ற
விந்தை.

அடிகளானாலும்
முத்தங்களானாலும்
சரி நிகர் சமானம்.
காதல் போதையில்
மட்டுமே
சத்தியமாகின்ற
வித்தை.

5 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) சரி சரி

கிருத்திகா ஸ்ரீதர் said...

சரிதான்..:)

தமிழ் said...

எப்படி

பாச மலர் / Paasa Malar said...

சரிதான் சரிதான் முத்து, கிருத்திகா..

பாச மலர் / Paasa Malar said...

எப்படி..அப்படிதான்...திகழ்
All is fair in love and war