Thursday, July 9, 2009

உவமை உருவகம்


காதல்....
எல்லையற்ற
மகிழ்ச்சிக்கான
இணையற்ற உவமை.
உயிரின் அனைத்து
உணர்ச்சிகளின்
உணர்வுகளின்
இணையற்ற உருவகம்.

12 comments:

சென்ஷி said...

:)

ராமலக்ஷ்மி said...

அழகு.

வரிகளும் படமும்.

Unknown said...

நல்லாருக்கு.

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ;)

ஜீவி said...

உவமையே உருவகமான
உன்னதம்

கோவி.கண்ணன் said...

//காதல்....
எல்லையற்ற
மகிழ்ச்சிக்கான
இணையற்ற உவமை.
உயிரின் அனைத்து
உணர்ச்சிகளின்
உணர்வுகளின்
இணையற்ற உருவகம்.//

:)

அதனால் தான் காதலர்கள் இணை அற்றவர்களாக அதாவது திருமணம் செய்து கொள்ளாமலேயே விலகிடுறாங்க.

பாச மலர் மேடம்,

அடிக்கடி காணாமல் போய்விடுகிறீர்கள்.
வாழ்த்துகள் !

"உழவன்" "Uzhavan" said...

ஓ..காதலுக்கு அவ்வளவு பவர் இருக்கா. நல்லாருக்கு

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சென்ஷி, ராமலக்ஷ்மி, ரவிஷங்கர், கோபி, ஜீவி.

பாச மலர் / Paasa Malar said...

கோவி,

திருமணத்திலும் காதல் தொடரத்தானே செய்கிறது....

வேலைப்பளு காரணமாய்க் கணினிப் பக்கம் வருவது குறைந்துவிட்டது...இனிமேல் அடிக்கடி வருவேன்..

பாச மலர் / Paasa Malar said...

வாங்க உழவன்..

//ஓ..காதலுக்கு அவ்வளவு பவர் இருக்கா.//

இல்லியா பின்னே..

தமிழ் said...

/காதல்....
எல்லையற்ற
மகிழ்ச்சிக்கான
இணையற்ற உவமை.
உயிரின் அனைத்து
உணர்ச்சிகளின்
உணர்வுகளின்
இணையற்ற உருவகம்./

அருமை

கிருத்திகா ஸ்ரீதர் said...

The one which makes life rolling... good wishes malar