Thursday, October 23, 2008

அனைவருக்கும் வணக்கம்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...

நீ...ண்..ட நாட்களுக்குப் பின் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..பலவித காரணங்களால் இந்தப் பக்கமே வர முடியாமல் போயிருந்தது...
தமிழ்மணத்தை அவ்வப்போது நுகர்ந்து பார்த்தாலும் கூட..மறுமொழி இடமுடியாமல் போனது அவ்வப்போது..இப்போது கூட மறுமொழி இடமுடியவில்லை..தொழில்நுட்பக் கோளாறு என்ன எதுவென்று ஆராய்ந்து சீக்கிரம் சரி செய்யப் பார்க்கிறேன்.

மூன்று மாத காலம் இந்தியா வந்திருந்தேன்..ஒவ்வொரு ஊரைக் கடக்கும் போதும் பதிவுலக நண்பர்களின் ஏதாவது ஒரு நினைவுப் பின்னல் தொடர்ந்து கொண்டே வந்தது..திரு,&திருமதி சீனா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது..

அனவருக்கும் மீண்டும் வணக்கம்....உங்கள் பதிவுகளிலும் என் பதிவிலும் மீண்டும் சந்திப்போம்...

17 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க வாங்க.. எத்தனை நாளாச்சு மெயில்க்கும் கூட பதில் இல்லையே என்று இருந்தேன்..:)

RATHNESH said...

வருக, வருக,

நான் கூட நீங்க சினிமாவுக்குப் பாட்டெழுதப் போயிட்டீங்கன்னே நினைச்சேன்.

கோவி.கண்ணன் said...

நானும் ரொம்ப நாளாக எதிர்பார்த்து இருந்தேன். வருகைக்கு மகிழ்ச்சி !

வடுவூர் குமார் said...

வாங்க வாங்க

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க வாங்க கயல்விழி சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்ட்...
ஆனா இந்தியா வந்துட்டு சொல்லாம போனதுல கொஞ்சம் வருத்தம் தான்...
சீக்கிரம் பதிவிடுங்க...

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா பாசமலர். யார்கிட்டயோ கூட கேட்டேன், எங்க காணோமேன்னு. நலமா?

ஜீவி said...

வாங்க, பாசமலர்!
அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.
இந்தியா வந்திருப்பீர்களென்றும் நினைத்துக் கொண்டதுண்டு.
உங்களை மீண்டும் கண்டதில் மிகவும் சந்தோஷம்.

தமிழ் said...

நலமா?

பாச மலர் / Paasa Malar said...

மன்னிக்கவும் முத்துலட்சுமி..

என்ன ரத்னேஷ் இது?!

நன்றி கோவி.கண்ணன்

பாச மலர் / Paasa Malar said...

நன்றி வடுவூர் குமார்.

மன்னிக்கவும் கிருத்திகா..

நன்றி வல்லி மேடம்.

நன்றி ஜீவி சார்..

நலம் திகிழ்மிளிர்..நீங்களும் நலம்தானே..

cheena (சீனா) said...

வருக வருக மலரே !

மதுரையில் சந்தித்த பொழுதே எதிர் பார்த்தேன் - சீக்கிரமே பதிவுகள் தொடருமென. நன்று நன்று - தொடர்க. சந்திப்போம் பதிவுகளில்.

நேரமிருப்பின் ( இல்லைஎனினும் ) படித்துக் கருத்துக் கூற விழைகிறேன்

http://cheenakay.blogspot.com/2008/10/blog-post_12.html

cheena (சீனா) said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

Divya said...

நீண்ட நாட்களுக்கு பின்பு உங்களை வலையுலகில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி:))


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Sanjai Gandhi said...

கோவை அல்லது தர்மபுரி பக்கமும் வந்திங்களா? என்னை எல்லாம் எப்போவாச்சும் நினைச்சிங்களா அக்கா? :(

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சீனா சார், திவ்யா.

சஞ்சய்,

ஈரோடு வருவதாக இருந்து பின் முடியாமல் போனது..அப்போது உங்கள் அனைவரின் குசும்பன் கல்யாணப் பயணம் நினைவில் வந்து போனது.

கோபிநாத் said...

வாங்க அக்கா வாங்க..(வழக்கம் போல நான் தான் லேட்டா!!)

\மூன்று மாத காலம் இந்தியா வந்திருந்தேன்..\\

ஆகா...சொல்லவேல்ல!!...இப்போ ஒன்லி கூகுல் ரீடர் தான் அதான் சட்டுனு பதிவுக்கு வர முடியல ;)

Sanjai Gandhi said...

//அப்போது உங்கள் அனைவரின் குசும்பன் கல்யாணப் பயணம் நினைவில் வந்து போனது. //

இந்த ஒரு காரணத்துக்காகவே நீங்க ஈரோடு வர முடிவை கைவிட்டிருப்பிங்கன்னு தெரியுது.. இதெல்லாம் இன்னுமா ஞாபகம் வச்சிப்பிங்க? :((