காதல் கைகளின்
உயிர் தொடும் ஸ்பரிசம்குழந்தைக்காய்த் தாய் மார்
பால் சுரக்கும் தருணம்
உலகத்து இயற்கையின்
மொத்த அழகும்உச்சி முதல் பாதம்வரை
இட்டுச் செல்லும் பட்டு முத்தம்
வாழ்வின் சுகங்கள்
வழித்துத் தரும் வரம்வாழ்வின் சோகங்கள்
துடைத்து எறியும் தவம்
சத்த யுத்தத்தின் இடையே
மௌன மோன மயான அமைதி....
சுகமோ சுகம்
இதமோ இதம்
நனையும் தங்க நிமிடங்கள்..
