tag:blogger.com,1999:blog-7003696370214144844.comments2023-10-14T12:58:36.686+03:00பெட்டகம்பாச மலர் / Paasa Malarhttp://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comBlogger1870125tag:blogger.com,1999:blog-7003696370214144844.post-40333908223234532272019-11-18T18:43:30.554+03:002019-11-18T18:43:30.554+03:00மிகவும் சருயாகச் சொன்னீர்கள்
பேராசிரியர் இராஜேந்தி...மிகவும் சருயாகச் சொன்னீர்கள்<br />பேராசிரியர் இராஜேந்திரனின்<br />"நம் நாட்டு பாம்புகள்"புத்தகம் ஙைத்திருந்தேன் கானாமல் போய்விட்டது யாரோ நல்லவர்கள் எடுத்துவிட்டார்கள் இனையத்தில் தேடியும் கிடைக்கவில்லை!<br />பேராசிரியர் அருனா அம்மாவை அந்த புத்தகத்தை புதிப்பிக்க வேண்டுகிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/10767831926746106236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-61327585040411123542014-09-26T05:54:06.652+03:002014-09-26T05:54:06.652+03:00நன்றி ஜீவி....136 வரை வல்லமையில் வந்துவிட்டது..இங்...நன்றி ஜீவி....136 வரை வல்லமையில் வந்துவிட்டது..இங்கே எடுத்துப் போடத்தான் சோம்பேறித்தனம்....ஊக்கத்துக்கு மிக்க நன்றி..தினம் ஒரு பகுதியாக இங்கே வெளியிட இருக்கிறேன்...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-4268219917604875982014-09-25T16:57:34.120+03:002014-09-25T16:57:34.120+03:00கால இடைவெளி பெரிதாகத் தெரியவில்லை; எடுத்துக் கொண்ட...கால இடைவெளி பெரிதாகத் தெரியவில்லை; எடுத்துக் கொண்ட முயற்சியின் துவளாத தொடர்தல் தான் பெரிதாகத் தெரிந்தது.<br /><br />வழக்கம் போல சிறப்பு. தொடருங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-86848773133529026032013-07-12T23:08:46.182+03:002013-07-12T23:08:46.182+03:00நல்லாயிருக்கு ;)நல்லாயிருக்கு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-13220645942694115692013-07-12T15:08:47.004+03:002013-07-12T15:08:47.004+03:00உண்மைகள்...
அதீதம் இதழில் வந்தமைக்கு பாராட்டுக்கள...உண்மைகள்...<br /><br />அதீதம் இதழில் வந்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-86441347454299050072013-05-12T10:29:14.954+03:002013-05-12T10:29:14.954+03:00நவீன இலக்கியம் என்று மார்தட்டிக் கொள்கிறோம்.
நவீன...நவீன இலக்கியம் என்று மார்தட்டிக் கொள்கிறோம்.<br /><br />நவீனத்துவம்,பின்நவீனத்துவம் என்றெல்லாம் மேனாட்டு இலக்கிய சொற்களை வலிந்து தமிழ்படுத்திப் பெருமை கொள்கிறோம்.<br /><br />விஞ்சை வீரன் தன் காதலியிடம் நடநத கதை சொல்வது இந்த சிலம்பு காப்பியத்தின் இன்னொரு நாயகியான மாதவியின் வரலாற்றை இந்தக் காப்பியத்திலேயே ஒரு பாத்திரமாக வரும் விஞ்சை வீரன் மூலமாக கதையாகச் சொல்கிறார் அடிகளார்.<br /><br />எவ்வளவோ நூற்றாண்டுகளுக்கு பின்னதாக இலக்கிய உலகில் அறிமுகப்படுத்தப்பட்டதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் சில இலக்கிய கோட்ப்பாடுகளை, உத்திகளை எவ்வளவோ நூற்றாண்டுகளுக்கு முன்னதான தமிழ் இலக்கியத்தில் சர்வ சாதாரணமாக எடுத்தாண்டிருக் கும் அசாதரணமான கதை சொல்லும் திறன் எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-28365100806781080962013-05-07T18:07:20.963+03:002013-05-07T18:07:20.963+03:00கண்ணகி-மாதவி இவர்களின் உணர்வுத் துடிப்புகளை அவர்தம...கண்ணகி-மாதவி இவர்களின் உணர்வுத் துடிப்புகளை அவர்தம் இட, வல கண்துடிப்புகளில் அடக்கிய அடிகளாரின் கற்பனைத் திறன் தான் என்னே!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-28681058466004195062013-04-07T11:12:27.130+03:002013-04-07T11:12:27.130+03:00//அத்தாமரை மலர் எத்தன்மைத்து?!
அழகு நங்கையின்
செந்...//அத்தாமரை மலர் எத்தன்மைத்து?!<br />அழகு நங்கையின்<br />செந்நிற முகம் ஒத்தது.//<br /><br />ஒரே மாதிரி வரிகளை அமைக்காது மாறுதல் கொடுத்து அமைத்து, வாசிப்பதற்கு சுவையூட்டியது அழகு!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-44192224956821003082013-04-07T11:04:40.674+03:002013-04-07T11:04:40.674+03:00காட்சி வருணனை அடிகளாருக்கு கைவந்த கலை போலும்!காட்சி வருணனை அடிகளாருக்கு கைவந்த கலை போலும்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-87035852099923329582013-04-07T11:01:39.113+03:002013-04-07T11:01:39.113+03:00//வேற்றுமைகள் பிரிவுகள் அறிந்து கொண்டு
வகுக்கப்பட்...//வேற்றுமைகள் பிரிவுகள் அறிந்து கொண்டு<br />வகுக்கப்பட்ட வெவ்வேறு தோற்றமுடைய<br />தனித்தனிக் கடவுளர் பலர்க்கும்.. //<br /><br />தனித்தனியாய் கடவுளரைக் கொண்டதற்கும் காரணம் இருக்கிறது, பாருங்கள்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-31372237532157769522013-04-04T12:49:03.182+03:002013-04-04T12:49:03.182+03:00துவங்கிய காரியத்தைத் தொடர்வதற்கு நன்றி. தொடர்ந்து ...துவங்கிய காரியத்தைத் தொடர்வதற்கு நன்றி. தொடர்ந்து வருகிறேன். <br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-81721714565859506362013-03-03T22:20:27.006+03:002013-03-03T22:20:27.006+03:00அருமை ;)அருமை ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-59910708630292131892013-02-08T19:52:12.605+03:002013-02-08T19:52:12.605+03:00மிக அருமை. மிக அருமை. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-79281385196226464082013-02-08T19:09:28.747+03:002013-02-08T19:09:28.747+03:00//பிற பகுதிகளிலிருந்து
புகார் நகருக்கு வந்த புதிய...//பிற பகுதிகளிலிருந்து <br />புகார் நகருக்கு வந்த புதிய மனிதர்கள்<br />தம் பொருட்கள் பொதிந்த மூட்டைகளில் <br />பெயர், அளவு, எடை இவற்றைக் குறித்த <br />குறியீட்டு எழுத்தினை இலச்சினையிட்டு<br />ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்களைக்<br />குவியலாய்க் குவித்து வைத்திருந்தனர்<br />பண்டகசாலைகள் தம்மில். //<br /><br />எத்தனை வியாபார நுணுக்கங்கள்!<br />எத்தனை விவரங்கள்?.. தாழ்ப்பாள் திறந்த பண்டகசாலைகள்! :))<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-5857858558134928822013-01-29T16:07:46.760+03:002013-01-29T16:07:46.760+03:00//பகைவரைப் பெறுக"
என்று தெய்வத்திடம் வழிபட்டே...//பகைவரைப் பெறுக"<br />என்று தெய்வத்திடம் வழிபட்டே.. //<br /><br />பகைவரைப் பெறுவதற்கும் வழிபாடு!<br />வேடிக்கை தான்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-89511743127494738092013-01-29T00:02:05.344+03:002013-01-29T00:02:05.344+03:00கரிகாலன் - இமயம் - சாத்தன் தெய்வம் தகவல் புதியது எ...கரிகாலன் - இமயம் - சாத்தன் தெய்வம் தகவல் புதியது எனக்கு ;)<br /><br />மத்தபடி அருமையான பகுதியில் இதுவும் ஒன்று ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-22957889370825682852013-01-28T13:25:40.744+03:002013-01-28T13:25:40.744+03:00சற்று நீண்டுதான் விட்டது நடை..நறுக்கென்று சொல்ல மு...சற்று நீண்டுதான் விட்டது நடை..நறுக்கென்று சொல்ல முயற்சிக்க வேண்டும்.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-59853043957373688122013-01-03T18:50:52.695+03:002013-01-03T18:50:52.695+03:00உண்மை போலுமாம் கதை போலக் கவிதையும் நீள்கிறது.உண்மை போலுமாம் கதை போலக் கவிதையும் நீள்கிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-5466448719956301202013-01-01T19:18:26.061+03:002013-01-01T19:18:26.061+03:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், பாசமலர்!இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், பாசமலர்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-89107974876650030002012-12-17T12:00:29.237+03:002012-12-17T12:00:29.237+03:00//காற்று மட்டும் பெருமூச்சுடன்
கடந்து போகின்றது;
இ...//காற்று மட்டும் பெருமூச்சுடன்<br />கடந்து போகின்றது;<br />இன்னும் மொட்டுகள் அவிழ்ந்து திறக்கவில்லை.//<br /><br />உன்னதமான உணர்வுகளை வெளிப்படுத்த கவிதை தான் வடிகால் போலிருக்கு. <br /><br />இருவேறு கவிஞர்கள். இன்னொருவரின் இதே மாதிரியான உணர்வு பூத்த கவிதை பாருங்கள்: <br /><br />பொத்தி வைச்ச மல்லிக மொட்டு<br />பூத்திருச்சி வெக்கத்த விட்டு ..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-49420552716464384932012-12-16T16:55:33.555+03:002012-12-16T16:55:33.555+03:00உணர்வுகளை அழகாய் இசைக்கும் கவிதை ‘பாடப்படாத பாடல்’...உணர்வுகளை அழகாய் இசைக்கும் கவிதை ‘பாடப்படாத பாடல்’. மிக அருமையான மொழியாக்கம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-2237964447684537012012-12-12T13:46:33.881+03:002012-12-12T13:46:33.881+03:00காட்சிகள் கண் முன் விரிகின்றன.
அருமை மலர்.காட்சிகள் கண் முன் விரிகின்றன.<br /><br />அருமை மலர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-5329024383450986452012-12-11T19:41:55.820+03:002012-12-11T19:41:55.820+03:00இளங்கோ அடிகள் காட்சிப்படுத்துவது அக்கால வரலாற்றுச்...இளங்கோ அடிகள் காட்சிப்படுத்துவது அக்கால வரலாற்றுச் சிறப்புகளைக் கண் முன் காண்பது போல இருந்தது. உங்களின் எளிமையான வரிகள் இயல்பாக எல்லாவற்றையும் அதுவும் ஒவ்வொன்றாகப் புரிந்து கொள்ள துணை நிற்பதையும் சொல்ல வேண்டும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-21156708895238083582012-11-27T22:47:26.073+03:002012-11-27T22:47:26.073+03:00அருமை ;))அருமை ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-16296777885845740232012-11-27T13:16:58.971+03:002012-11-27T13:16:58.971+03:00பட்டினப் பாக்கக் காட்சிகள் விரிந்தன கண் முன். அரும...பட்டினப் பாக்கக் காட்சிகள் விரிந்தன கண் முன். அருமை மலர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com