tag:blogger.com,1999:blog-7003696370214144844.post8272054153995310517..comments2023-10-14T12:58:36.686+03:00Comments on பெட்டகம்: குடியரசு.....வல்லரசுபாச மலர் / Paasa Malarhttp://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7003696370214144844.post-9827662201183642482009-01-27T18:10:00.000+03:002009-01-27T18:10:00.000+03:00தேவன்மயம்,//ஏதோ குறைந்த பட்ச வாழ்க்கைக்குஉத்தரவாதம...தேவன்மயம்,<BR/><BR/>//ஏதோ குறைந்த பட்ச வாழ்க்கைக்கு<BR/>உத்தரவாதம் இருந்தா சரி//<BR/><BR/>நிலைமை இந்த அளவுக்கு மோசமாகிவிடவில்லை பலருக்கு இன்னும் என்றும் நம்புவோம்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-4588515446317761602009-01-27T17:57:00.000+03:002009-01-27T17:57:00.000+03:00இதில்..எங்கேஎப்போதுஎன்றுஎப்படியார் காண முடியும்வல்...இதில்..<BR/>எங்கே<BR/>எப்போது<BR/>என்று<BR/>எப்படி<BR/>யார் காண முடியும்<BR/>வல்லரசு?!//<BR/><BR/>ஏதோ குறைந்த பட்ச வாழ்க்கைக்கு<BR/>உத்தரவாதம் இருந்தா சரிதேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-20856965665798584692009-01-27T16:34:00.000+03:002009-01-27T16:34:00.000+03:00//இப்போதைக்கு, குடியரசு தினத்திற்கு சாக்லேட் வினிய...//இப்போதைக்கு, குடியரசு தினத்திற்கு சாக்லேட் வினியோகம் செய்து, சற்று நேரம்<BR/>நிம்மதியாக இருப்போம்.//<BR/><BR/>அதே..அதே.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-43134655789527119152009-01-27T16:33:00.000+03:002009-01-27T16:33:00.000+03:00நன்றி கபீஷ், சாந்தி.நன்றி கபீஷ், சாந்தி.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-16628540626615234092009-01-27T15:59:00.000+03:002009-01-27T15:59:00.000+03:00//எங்கேஎப்போது என்று எப்படி யார் காண முடியும் வல்ல...//எங்கே<BR/>எப்போது <BR/>என்று <BR/>எப்படி <BR/>யார் காண முடியும் <BR/>வல்லரசு?!//<BR/><BR/><BR/> தருமம் சீர்குலைந்து அதர்மம் தலை தூக்கும்போது பாரத நாட்டிற்குத் துயருறும்பொழுது<BR/> நான் தோன்றுவேன் என்று கீதை சொல்லிகிறது.<BR/><BR/> இந்தியா வல்லரசு ஆகவேண்டும் எனின் ஒரு வல்லவன் வரவேண்டும், ஒரு நல்லவன் வரவேண்டும். <BR/><BR/> சாத்தியமா எனத்தோன்றவில்லை. அதற்குக் காரணம் அந்த அளவுக்கு இந்தியாவில்<BR/> அதர்மம் முற்றிப்போகவில்லை போலிருக்கிறது.<BR/><BR/> சைக்கிள் சக்கிரத்தின் ஆரம் கீழே முற்றிலும் சென்றபின்பு தான் மேல் நோக்கி வருகிறது. ஆயினும், இது தான் கீழ் என்று வந்தபின் மேல் நோக்கி வரும். <BR/><BR/> இவ்விதிக்கு நாடு, அதை வழி நடத்துவோர், புறமபல்ல.<BR/><BR/> இப்போதைக்கு, குடியரசு தினத்திற்கு சாக்லேட் வினியோகம் செய்து, சற்று நேரம்<BR/> நிம்மதியாக இருப்போம்.<BR/><BR/> சுப்பு ரத்தினம்.<BR/> ஸ்டாம்ஃபோர்டு, அமெரிக்கா.<BR/> வருக்:<BR/>http://arthamullavalaipathivugal.blogspot.com<BR/>http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-74300804185275268772009-01-27T00:29:00.000+03:002009-01-27T00:29:00.000+03:00குடியரசு தினத்தை நினைந்த கவிதை சுதந்திரத்துக்குப் ...குடியரசு தினத்தை நினைந்த கவிதை சுதந்திரத்துக்குப் பின்னாலும் சுதநதிரமயமாகாத சூழலை விளக்கியிருக்கிறது கவிதை.<BR/>பாராட்டுக்கள் பாசமலர்.<BR/><BR/>சாந்திசாந்தி நேசக்கரம்https://www.blogger.com/profile/03816027039768166791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-65450600432841908752009-01-26T14:24:00.000+03:002009-01-26T14:24:00.000+03:00Good one, reflects the present situation as it isGood one, reflects the present situation as it isகபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-66969953172501567092009-01-26T13:54:00.000+03:002009-01-26T13:54:00.000+03:00//எதை கடந்து போவோம்.//இதுவும் கடந்து போ(கு)ம்..எந்...//எதை கடந்து போவோம்.//<BR/><BR/>இதுவும் கடந்து போ(கு)ம்..எந்த நிலையும் நிரந்தரமல்ல..<BR/><BR/>//வல்லரசாக வேண்டாம்! நல்லரசாக மாறினாலே போதும்.//<BR/><BR/>அதுவும் சரிதான்.<BR/><BR/>வாழ்த்துகள் ஜமால்.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-10096496130329153812009-01-26T11:37:00.000+03:002009-01-26T11:37:00.000+03:00வாழ்த்துக்கள்\\என்றாலும் இதுவும் க(ந)டந்து போம் என...வாழ்த்துக்கள்<BR/><BR/>\\என்றாலும் இதுவும் க(ந)டந்து போம் என்று நம்பிக்கையுடன் நம்புவோம்!\\<BR/><BR/>நம்புவோம்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-16828740299497362302009-01-26T10:08:00.000+03:002009-01-26T10:08:00.000+03:00எதை கடந்து போவோம்.வல்லரசாக வேண்டாம்! நல்லரசாக மாறி...எதை கடந்து போவோம்.<BR/><BR/>வல்லரசாக வேண்டாம்! நல்லரசாக மாறினாலே போதும்.<BR/><BR/>குடியரசு தின வாழ்த்துக்கள் !நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-27899816105141505852009-01-26T08:37:00.000+03:002009-01-26T08:37:00.000+03:00ரவிஷங்கர்,ஆமா..இதுதான் நடைமுறை..அதையும் தாண்டி நம்...ரவிஷங்கர்,<BR/><BR/>ஆமா..இதுதான் நடைமுறை..அதையும் தாண்டி நம்பிக்கை மட்டும் இருக்கிறது இன்னும்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-80118151101518417822009-01-26T08:36:00.001+03:002009-01-26T08:36:00.001+03:00இம்னுஹம்துன்,கவிதை அருமையான வரிகளில் அழகான படைப்பு...இம்னுஹம்துன்,<BR/><BR/>கவிதை அருமையான வரிகளில் அழகான படைப்பு. அதிலும் 'கைகாட்டி' அழகான சொல்லாடல்.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-64751577068265860162009-01-26T08:36:00.000+03:002009-01-26T08:36:00.000+03:00சென்ஷி, கோபி,நன்றி.சென்ஷி, கோபி,<BR/><BR/>நன்றி.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-5862426481420617522009-01-26T08:35:00.000+03:002009-01-26T08:35:00.000+03:00ராமலக்ஷ்மி, மங்கை,நம்பிக்கை மட்டுமே மிஞ்சுகிறது.ராமலக்ஷ்மி, மங்கை,<BR/><BR/>நம்பிக்கை மட்டுமே மிஞ்சுகிறது.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-71148178464311187732009-01-26T04:31:00.000+03:002009-01-26T04:31:00.000+03:00இப்னு ஹம்துன் அவர்களின் கவிதையும் வெகு அருமை.இப்னு ஹம்துன் அவர்களின் கவிதையும் வெகு அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-55884374351947358242009-01-26T00:12:00.000+03:002009-01-26T00:12:00.000+03:00கவிதை நல்லாயிருக்கு..!கவிதை நல்லாயிருக்கு..!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-25061815457894993702009-01-26T00:06:00.000+03:002009-01-26T00:06:00.000+03:00இலக்கு தேடும் பயணத்தில்இன்னொரு மைல்கல்.இங்கேநாற்சந...இலக்கு தேடும் பயணத்தில்<BR/>இன்னொரு மைல்கல்.<BR/>இங்கே<BR/>நாற்சந்திகள் தோறும் <BR/>நடக்கின்றன<BR/>பாதைகள் குறித்த<BR/>பட்டிமன்றங்கள்.<BR/>கவலைச்சுமைகள்<BR/>கூடுகிறதன்றி<BR/>குறைவதாயில்லை கடுகளவும்.<BR/>தொலைநோக்குவதாய்ச் சொல்லும் தலைமைக்கும் தெரியவில்லை<BR/>தூர அளவுகளின் துல்லியம்.<BR/>திசைத் திருப்பும்<BR/>சுயநல அரசியல்<BR/>குழப்பவாதிகள்.<BR/>இத்தனைக்கும் ஊடே<BR/>நம்பிக்'கைக் காட்டி'கள்<BR/>நகர்த்துகின்றன பாதங்களை.<BR/>வாழ்த்துகள் சம்பிரதாயமே<BR/>வெற்றியைத் தொடும்வரைக்கும்.இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-91271303462958750642009-01-25T20:31:00.000+03:002009-01-25T20:31:00.000+03:00நம்பிக்கை மட்டுமே மிஞ்சுகிறது...இருந்தாலும் பெருமி...நம்பிக்கை மட்டுமே மிஞ்சுகிறது...<BR/><BR/>இருந்தாலும் பெருமிதத்துடன் எதிர்கொள்வோம்... குடியரசு தின வாழ்த்துக்கள்<BR/><BR/>நல்லா இருக்கு மலர்..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-58281647648052263962009-01-25T18:38:00.000+03:002009-01-25T18:38:00.000+03:00கவிதை அருமை..கவிதை அருமை..சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-8750183300835791852009-01-25T17:51:00.000+03:002009-01-25T17:51:00.000+03:00பாச மலர்,அவரவர்களுக்கு அவர்கள் கவலை.இதுதான் நடை மு...பாச மலர்,<BR/><BR/>அவரவர்களுக்கு அவர்கள் கவலை.இதுதான் நடை முறை என்று<BR/>கொட்டு முரசு.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-46317578791219257192009-01-25T17:27:00.000+03:002009-01-25T17:27:00.000+03:00//தனிமனிதப் பெருங்கவலை////பொது வாழ்க்கைப் பெருந்தொ...//தனிமனிதப் பெருங்கவலை//<BR/><BR/>//பொது வாழ்க்கைப் பெருந்தொல்லை//<BR/><BR/>//எங்கே<BR/>எப்போது <BR/>என்று <BR/>எப்படி <BR/>யார் காண முடியும் <BR/>வல்லரசு?!//<BR/><BR/>குடியரசு தினத்தில் எல்லார் மனதிலும்<BR/>எழக் கூடிய கேள்வியை முன் வைத்து..<BR/><BR/>//என்றாலும்<BR/>இதுவும் க(ந)டந்து போம்<BR/>என்று<BR/>நம்பிக்கையுடன் நம்புவோம்!//<BR/><BR/>என நம்பிக்கை தரும் நல் வார்த்தைகளும் தந்து விட்டீர்கள் பாசமலர்.<BR/><BR/>குடியரசு தின வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com