tag:blogger.com,1999:blog-7003696370214144844.post6870259372011152200..comments2023-10-14T12:58:36.686+03:00Comments on பெட்டகம்: நான் அறிந்த சிலம்பு - பதிகம் (பகுதி 2)பாச மலர் / Paasa Malarhttp://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7003696370214144844.post-68778812446965953822009-08-22T02:05:33.435+03:002009-08-22T02:05:33.435+03:00இன்றைக்கு நாம் மதுரையில் ஏதேனும் நகையை விலை பேச வே...இன்றைக்கு நாம் மதுரையில் ஏதேனும் நகையை விலை பேச வேண்டுமென்றால் பொற்கொல்லர்களிடம் செல்வதில்லை; தன வணிகர்களிடம் தான் செல்கிறோம். ஒருவேளை கோவலன் கதி நமக்கும் கிடைத்துவிடும் என்ற பயமோ என்னவோ? :-) <br /> <br />பெரும்காவியத்தைப் பற்றி பேசும் போது எத்தனை பெரும் வந்தால் தான் என்ன? அதுவும் அழகு தான். :-) <br /> <br />இரத்னேஷ் சொன்ன பின்னர் தான் விடை வினவியதைப் பார்த்தேன்குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-39561441170491895692009-08-02T11:59:22.184+03:002009-08-02T11:59:22.184+03:00நன்றி வல்லிமா..அவசியம் தொலைபேசுகிறேன்..நன்றி வல்லிமா..அவசியம் தொலைபேசுகிறேன்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-14344833010560294092009-08-02T09:46:55.059+03:002009-08-02T09:46:55.059+03:00அருமையாகத் தொடர்கிறீர்கள் மலர்.
நல்ல தமிழ் நடை....அருமையாகத் தொடர்கிறீர்கள் மலர். <br /><br />நல்ல தமிழ் நடை.கண்ணகியின் கதையைச் சாத்தனார் விளக்கும் விதம் பாங்காக இருக்கிறது.<br />இரு வரிகளில் கண்ணகியின் கோபம்,சினம் தெறிக்கிறது.<br /><br />ஊருக்கு வரும்போது (ஃபோனில்) அழைக்க மறக்கவேண்டாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-82976225325126903742009-07-26T19:44:03.727+03:002009-07-26T19:44:03.727+03:00நன்றி ரத்னேஷ்..இந்தப் 'பெரு' விஷயம் படித்த...நன்றி ரத்னேஷ்..இந்தப் 'பெரு' விஷயம் படித்துப் பார்க்கும்போது எனக்குத் தோன்றவேயில்லை..அக்கறைக்கு நன்றி...குறையே சொன்னாலும் வரவேற்கிறேன்..என்னை வளர்த்துக் கொள்ள உதவுமே..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-5455572097187611132009-07-25T20:44:07.540+03:002009-07-25T20:44:07.540+03:00தாமதத்துக்கு மன்னிக்கவும்.
சிலம்பு சிணுங்க ஆரம்பி...தாமதத்துக்கு மன்னிக்கவும்.<br /><br />சிலம்பு சிணுங்க ஆரம்பித்து விட்டது. அர்த்தம் தெரியாத ஒரு வார்த்தை கூட இல்லை. இவ்வளவு எளிமையாகவும் இலக்கியம் சொல்ல முடிகிறது!<br /><br />//விடை வினவி //<br /><br />தமிழில் முதன்முறையாகப் படிக்கிறேன். அழகு.<br /><br />//பெருவரலாறு, பெரும்புகழ், பெருவணிகன், பெருவிலை, பெருங்கள்வன், மாபெரும் // ஒரே பகுதியில் இத்தனை . . . <br /><br />கொஞ்சம் கவனியுங்கள். அஃப்கோர்ஸ், கோப்'பெரு'ந்தேவியில் தவிர்க்க இயலாதுதான்.<br /><br />குறை சொல்லும் நோக்கமில்லை. அக்கறை மட்டுமே.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-29839917480348746152009-07-25T16:18:30.819+03:002009-07-25T16:18:30.819+03:00நன்றி கோபி, திகழ்மிளிர், ராமலக்ஷ்மி..நன்றி கோபி, திகழ்மிளிர், ராமலக்ஷ்மி..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-77782267309744127282009-07-23T18:11:56.238+03:002009-07-23T18:11:56.238+03:00அருமைங்க. கோபிநாத் சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன்!அருமைங்க. கோபிநாத் சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-66682148315616438852009-07-21T04:37:21.378+03:002009-07-21T04:37:21.378+03:00அற்புதம்
இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற
அருமருந்துஅற்புதம்<br />இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற<br />அருமருந்துதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-77443302362576726862009-07-21T02:35:50.457+03:002009-07-21T02:35:50.457+03:00அருமை...
படிக்க மிக எளிமையாகவும்..கற்பனையில் காட்...அருமை...<br /><br />படிக்க மிக எளிமையாகவும்..கற்பனையில் காட்சியை கொண்டு வர மிக இயல்பான இருக்கிறது உங்கள் எழுத்து நடையும், வரிகளும். ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com