tag:blogger.com,1999:blog-7003696370214144844.post6420680120394394404..comments2023-10-14T12:58:36.686+03:00Comments on பெட்டகம்: நான் அறிந்த சிலம்பு - 16பாச மலர் / Paasa Malarhttp://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7003696370214144844.post-50827493812896227442012-05-02T00:57:53.284+03:002012-05-02T00:57:53.284+03:00படித்தேன். ஆனால் பின்னூட்டமிட மறந்தேன். இந்தப் பகு...படித்தேன். ஆனால் பின்னூட்டமிட மறந்தேன். இந்தப் பகுதியில் சொல்லியிருக்கும் விவரங்களை ஆழ்ந்து பார்ப்பதிலேயே கவனம் கொண்டிருந்திருக்கிறேன்.<br /><br />குரல், துத்தம், கைக்கிளை,உழை,இளி, விளறி,தாரம், சந்தசுரம் என்பவை ஏழிசை என்று படித்திருக்கிறேன். <br /><br />(அகத்திணையில் ஒன்றான கைக்கிளை வேறு)<br /><br />ஏழிசையை இரு வரிசைகளாக்கி செம்முறைக் கேள்வியாய் திகழும் யாழின் இலக்கணம் படித்து, ஏழிசையே மென்மையாய், சமனாய், வலிமையாய் -- பதினாங்கு கோவையாய் பங்கீடு பெறும் கணக்குகள் காணக்கிடைத்த பொழுது<br />அடிகளார் யாழிசையின் இலக்கணத்தை எவ்வளவு அழகாகச் சொல்லிச் செல்கிறார் என்னும் பிரமிப்பு இன்னும் நீங்கவில்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-5614502841586202722012-05-01T11:46:27.164+03:002012-05-01T11:46:27.164+03:00நன்றி சாரல், ராஜராஜேஸ்வரி மேடம்நன்றி சாரல், ராஜராஜேஸ்வரி மேடம்பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-11144461470390209942012-04-23T16:02:21.219+03:002012-04-23T16:02:21.219+03:00சிலம்பின் சிங்காரவரிகள் சிறப்பு..சிலம்பின் சிங்காரவரிகள் சிறப்பு..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-43873643447422876892012-04-23T14:50:50.215+03:002012-04-23T14:50:50.215+03:00அருமையான கவியாக்கம்.. தொடருங்க :-)அருமையான கவியாக்கம்.. தொடருங்க :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com