tag:blogger.com,1999:blog-7003696370214144844.post500636213616093965..comments2023-10-14T12:58:36.686+03:00Comments on பெட்டகம்: நடுநிசிக்குப் பின் மூன்றாம் ஜாமத்தில்...பாச மலர் / Paasa Malarhttp://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7003696370214144844.post-56792814288501487712012-04-23T13:37:36.230+03:002012-04-23T13:37:36.230+03:00நன்றி கயல்....அவசியம் நிறைய எழுதுகிறேன்..நன்றி கயல்....அவசியம் நிறைய எழுதுகிறேன்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-49556079286553666552012-04-22T20:14:17.499+03:002012-04-22T20:14:17.499+03:00அருமைப்பா..
அதுவும்
\\முதல் முறையாகத்தான்
இந்த வ...அருமைப்பா..<br /><br />அதுவும்<br />\\முதல் முறையாகத்தான் <br />இந்த வாழ்க்கையை<br />நான் வாழ்கிறேனா?<br />இல்லை,<br />மீண்டுமொருமுறை <br />திரும்பத்தான் வாழ்கிறேனா?<br />வாழ்ந்து கொண்டேயிருக்கையில்<br />சுவாசத்தின் அந்த முதல் கணத்தை<br />மறந்துதான் போனேனா?//<br />ரொம்பவும் பிடிச்சது.. இன்னும் நல்லா செய்யனும்னு நினைக்கிறது சரிதான். ஆனா எங்களுக்கும் இது அறிமுகப்படுத்தனுமே..தொடருங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-13966551552104061272012-04-22T12:06:08.446+03:002012-04-22T12:06:08.446+03:00நன்றி சசிகலா...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..நன்றி சசிகலா...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-23897852000966232982012-04-21T09:22:05.625+03:002012-04-21T09:22:05.625+03:00மிகவும் அழகான வரிகள் .மிகவும் அழகான வரிகள் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-31341142107643572292012-04-21T08:36:31.758+03:002012-04-21T08:36:31.758+03:00நன்றி ராமலக்ஷ்மி..எனக்கும் கூட அந்த வரிகள் மிகவும்...நன்றி ராமலக்ஷ்மி..எனக்கும் கூட அந்த வரிகள் மிகவும் பிடித்திருந்தன...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-66207966492843125782012-04-21T08:35:44.711+03:002012-04-21T08:35:44.711+03:00நன்றி கோமதி மேடம்..நன்றி கோமதி மேடம்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-64547857064904526822012-04-21T08:35:08.779+03:002012-04-21T08:35:08.779+03:00நன்றி கோபி...நன்றி கோபி...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-69373200584239608832012-04-21T08:34:43.367+03:002012-04-21T08:34:43.367+03:00நன்றி ஜீவி..
ஹிந்திக் கவிதையையும் இணைத்துவிட்டேன்...நன்றி ஜீவி..<br /><br />ஹிந்திக் கவிதையையும் இணைத்துவிட்டேன்... <br /><br />என்ன இருந்தாலும், மூலக்கவிதையின் அழகு ஆங்கிலத்திலும் வரவில்லை....தமிழிலும் இன்னும் சற்றே குறைந்துதான் உள்ளது..மொழிபெயர்ப்பதில் சந்தோஷம் இருந்தாலும், சின்னக் குற்ற உணர்வும் இல்லாமல் இல்லை..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-70696944641770500642012-04-21T04:49:33.164+03:002012-04-21T04:49:33.164+03:00அருமையான மொழியாக்கம் மலர்
//மீனும்கூடத் தண்ணீரைக்...அருமையான மொழியாக்கம் மலர்<br /><br />//மீனும்கூடத் தண்ணீரைக் குடித்திடுமா?<br />சூரியனும்கூட வெப்பமது உணர்ந்திடுமா?<br />ஒளியும்கூட இருளதனைக் கண்டிடுமா?<br />மழையும்கூட நனைந்துதான் போயிடுமா?//<br /><br />ரசித்த வரிகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-54974545339951732592012-04-21T03:44:03.345+03:002012-04-21T03:44:03.345+03:00கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு அருமை மலர்.கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு அருமை மலர்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-74267045409024833472012-04-20T21:24:56.923+03:002012-04-20T21:24:56.923+03:00நல்லாயிருக்கு அக்கா ;-)நல்லாயிருக்கு அக்கா ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-79372515569588998152012-04-20T19:29:25.417+03:002012-04-20T19:29:25.417+03:00//Or repeating it, forgetting as I live
the first ...//Or repeating it, forgetting as I live<br />the first moment of breath every time?//<br /><br />//சுவாசத்தின் அந்த முதல் கணத்தை<br />மறந்துதான் போனேனா? //<br /><br />மொத்த கவிதையிலும், இந்த இரண்டு வரிகள் நிரம்ப அர்த்தம் கொடுத்து மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றியது. மூல ஹிந்தி வரிகள் தெரியாத போது, ஆங்கில மொழிபெயர்ப்பே துணை. <br /><br />இந்த ஜென்மாந்திர தொடர்பு ஆங்கில மொழிபெயர்ப்பாளருக்கும் தெரிந்து மூலத்தின் அர்த்தத்தையே கொண்ட உணர்ந்த மொழிபெயர்ப்போ தெரியவில்லை. <br /><br />'ஜென்ம ஜென்மாந்திர' அர்த்தம் தெரிந்தும், சுவாசத்தின் அந்த முதல் கணம் மறந்து போனதில் வியப்பில்லை-- ஒவ்வொரு ஜென்மத்திற்கும் சுவாசம் புதுப்பிக்கப் படுகிறது என்று கொண்டாலும் இந்த ஜென்ம முதல் சுவாசமும் கூட நினைவில் படிந்தால் தானே மறந்து போவதற்கு?.. கடைசி சுவாசமும் கூட முதலிதைப் போலவே தான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com