tag:blogger.com,1999:blog-7003696370214144844.post2695241375213764164..comments2023-10-14T12:58:36.686+03:00Comments on பெட்டகம்: சம்சாரம் அது எதார்த்தம்பாச மலர் / Paasa Malarhttp://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7003696370214144844.post-61727363088015673132008-12-19T08:40:00.000+03:002008-12-19T08:40:00.000+03:00நன்றி திவ்யாநன்றி திவ்யாபாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-55654676712509392682008-12-10T22:21:00.000+03:002008-12-10T22:21:00.000+03:00\\' மனைவி மேல் காதல் பொங்கி பொங்கி வழிந்தது அவனுக்...\\' மனைவி மேல் காதல் பொங்கி பொங்கி வழிந்தது அவனுக்கு. கண்ணீருந்தான். ஆனா அதற்காக அவன் வெட்கப்படவில்லை. துடைத்துக்கொள்ளவுமில்லை.\\<BR/><BR/>மனசு மாறிட்டார் மாதவன்னு நினைச்சா......<BR/><BR/>கதை முடிவுல....<BR/><BR/>\கதவச் சாத்திக்கோ. சீக்கிரம் வந்துர்றேன்' மாதவனின் வழக்கமான புறப்பாடு..\<BR/><BR/>இப்படி போட்டுட்டீங்களே....:((<BR/><BR/><BR/>கதை நடை ரொம்ப ரொம்ப ரியலிஸ்டிக்கா இருந்தது.<BR/><BR/>காட்சிகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது உங்கள் எழுத்து நடை.<BR/><BR/>வாழ்த்துக்கள்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-18247273107399926812008-12-10T22:19:00.000+03:002008-12-10T22:19:00.000+03:00\\*அப்பாடா..ரொம்ப நாளா நம்ம திவ்யா மாதிரிப் படத்தோ...\\*அப்பாடா..ரொம்ப நாளா நம்ம திவ்யா மாதிரிப் படத்தோட கதை போடணும்கிற ஆசை அரைகுறையாவாவது நிறைவேத்தியாச்சு...\\<BR/><BR/><BR/>ஹா ஹா!!<BR/><BR/>இப்படியும் ஒரு ஆசை ஏற்படுத்துச்சா....என் கதை பதிவுக:))<BR/><BR/>ஆசை 'முழுமையா' நிறைவேற....என் வாழ்த்துக்கள்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-25294128627777468212008-12-10T22:18:00.000+03:002008-12-10T22:18:00.000+03:00அன்பின் பாசமலர்,உங்கள் கதை படிக்க ஆரம்பித்ததும்......அன்பின் பாசமலர்,<BR/><BR/>உங்கள் கதை படிக்க ஆரம்பித்ததும்.....மாதவன் படத்தை பார்த்ததுமே நினைச்சேன், <BR/>ஆஹா....நம்ம கட்சிக்கு வந்துட்டாங்க பாசமலர் னு:)))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-8955364796073958412008-11-30T18:09:00.000+03:002008-11-30T18:09:00.000+03:00உண்மைதான் முத்துலெட்சுமி..இப்படி வாழ்பவர்கள் நிறைய...உண்மைதான் முத்துலெட்சுமி..இப்படி வாழ்பவர்கள் நிறைய பேர்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-66402914016900422962008-11-28T13:20:00.000+03:002008-11-28T13:20:00.000+03:00ரொம்பவே யதார்த்தம்ங்க :)இப்படியே யதார்த்தமா எத்தன...ரொம்பவே யதார்த்தம்ங்க :)<BR/><BR/>இப்படியே யதார்த்தமா எத்தனை பேரு வாழ்ந்துட்டு போயிடறாங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-595040131873623552008-11-28T10:56:00.000+03:002008-11-28T10:56:00.000+03:00//படிச்சோன்ன பளீர்னு ஒரு அறை விடனும்போல தோன்றியது(...//படிச்சோன்ன பளீர்னு ஒரு அறை விடனும்போல தோன்றியது(இருவரையும் தான் இது வரை ஒன்றும் கேட்காமல் விட்ட தவறுக்காக அவளையும், இப்படி பொறுப்பற்ற தன்மைக்காக அவனையும்).//<BR/><BR/>அட..இதுதான் நம்ம கிருத்திகா..நாணயத்தின் மறுபக்கமும் ஆராயப்பட வேண்டிய ஒன்றுதானே..தப்பு இருவர் பக்கமும்தான்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-11400613221658550842008-11-28T10:54:00.000+03:002008-11-28T10:54:00.000+03:00நன்றி கோபி..இது போல முயற்சிகள் நான் செய்வதை உங்களை...நன்றி கோபி..இது போல முயற்சிகள் நான் செய்வதை உங்களைப் போன்ற பலர் ஊக்கப்படுத்துவதே சிறந்த பலத்தைத் தருகிறது.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-90867607482137484642008-11-28T10:53:00.000+03:002008-11-28T10:53:00.000+03:00வாங்க அத்திரி..ஏதோ நினைத்து பெருமூச்சு..புரிகிறது....வாங்க அத்திரி..<BR/><BR/>ஏதோ நினைத்து பெருமூச்சு..புரிகிறது..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-61835828405392156882008-11-28T10:51:00.000+03:002008-11-28T10:51:00.000+03:00வாங்க அறிவன்..செக்குமாட்டுத்தனம் என்பது பெண்களிடமு...வாங்க அறிவன்..<BR/><BR/>செக்குமாட்டுத்தனம் என்பது பெண்களிடமும்தான் உள்ளது...இந்த நாயகியும் கூட அப்படித்தான்..<BR/><BR/>இருவரிடம் உள்ள இந்த செக்குமாட்டுத்தனம் வரையறுக்கப்பட்ட formula வாழ்க்கை சற்றே மாறினால் என்னவொரு சந்தோஷம்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-42814956850196124002008-11-28T10:47:00.000+03:002008-11-28T10:47:00.000+03:00நன்றி வல்லி மேடம்..பழக்கங்களில் சிலவற்றை சற்றே மாற...நன்றி வல்லி மேடம்..<BR/>பழக்கங்களில் சிலவற்றை சற்றே மாற்றி அமைத்துக் கொண்டால் பலவிதங்களில் பயன்பெற முடியும்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-32965520744161291552008-11-28T09:59:00.000+03:002008-11-28T09:59:00.000+03:00படிச்சோன்ன பளீர்னு ஒரு அறை விடனும்போல தோன்றியது(இர...படிச்சோன்ன பளீர்னு ஒரு அறை விடனும்போல தோன்றியது(இருவரையும் தான் இது வரை ஒன்றும் கேட்காமல் விட்ட தவறுக்காக அவளையும், இப்படி பொறுப்பற்ற தன்மைக்காக அவனையும்). அதுதானே ஒரு நல்ல கதைக்கான அடையாளம். வாழ்த்துக்கள் மலர்.கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-1727163591627979422008-11-28T09:38:00.000+03:002008-11-28T09:38:00.000+03:00நல்ல முயற்சி...நல்லாயிருக்கு..;;)நிறைய திரைப்படங்க...நல்ல முயற்சி...நல்லாயிருக்கு..;;)<BR/><BR/><BR/>நிறைய திரைப்படங்கள் ஞாபகத்துக்கு வருது ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-59927617362539606062008-11-28T09:31:00.000+03:002008-11-28T09:31:00.000+03:00//ஒவ்வொரு இடத்திலும் காஞ்சனாவின் வாசம், சுவாசம் மன...//ஒவ்வொரு இடத்திலும் காஞ்சனாவின் வாசம், சுவாசம் மனதை நெருட ட்ரஸ்ஸைக் கூடக் கழற்றாமல் நாற்காலியில் சரிந்தான் மாதவன்..<BR/>செய்தித்தாளில், காபியில், டிவியில் மனம் லயிக்கவில்லை. அவள் மெல்லிய கொலுசுச் சத்தம், பூவாசம் எல்லாம் கலந்து நினைவைப் புரட்ட துக்கம் தொண்டையை அடைத்தது அவனுக்கு.//<BR/><BR/>ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...............அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-82461614255917263812008-11-28T08:29:00.000+03:002008-11-28T08:29:00.000+03:00இந்த வகை செக்குமாட்டுத்தனம் ஆண்களிடம் உண்டு என்பது...இந்த வகை செக்குமாட்டுத்தனம் ஆண்களிடம் உண்டு என்பது நிஜம்.<BR/><BR/>நமக்காக ஒரு பெண் வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறாள் என்பது கொஞ்சமும் உறைக்காத ஆண்கள்தான் அதிகம்.<BR/>(மிகச் சில அரிதான சமயங்களில் நான் உள்பட!)✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-91310058890161989172008-11-28T06:13:00.000+03:002008-11-28T06:13:00.000+03:00படு யதார்த்தம். பாசமலர்மனம் ஒரு குரங்குன்னு சும்ம...படு யதார்த்தம். பாசமலர்<BR/>மனம் ஒரு குரங்குன்னு சும்மாவா சொன்னாங்க. வாழ்க்கையில்<BR/>தவறுகள் மீண்டும் செய்வது பழக்கங்களில்னால் தான். அதை படு காஷுவலாகச் சொல்லிவிட்டீர்கள்.<BR/>நன்றாக இருந்தது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-24530589330704104212008-11-28T01:51:00.000+03:002008-11-28T01:51:00.000+03:00நன்றி சிவா..அருணா, சின்ன அம்மிணி..நன்றி சிவா..அருணா, சின்ன அம்மிணி..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-21125679299721073682008-11-28T01:50:00.000+03:002008-11-28T01:50:00.000+03:00நன்றி ராமலக்ஷ்மி..நன்றி ரவிசங்கர்..ஆலோசனைக்கு நன்ற...நன்றி ராமலக்ஷ்மி..<BR/><BR/>நன்றி ரவிசங்கர்..ஆலோசனைக்கு நன்றி..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-26110118187022966532008-11-28T00:23:00.000+03:002008-11-28T00:23:00.000+03:00தழுவல் கதைன்னாலும் நம்ம ருசிக்குத்தகுந்தால் போல மா...தழுவல் கதைன்னாலும் நம்ம ருசிக்குத்தகுந்தால் போல மாத்திருக்கீங்க, சூப்பரா இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-14729344079868770452008-11-27T19:07:00.000+03:002008-11-27T19:07:00.000+03:00அட நல்லாருக்கே..அன்புடன் அருணாஅட நல்லாருக்கே..<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/08606163243584590535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-18016619651430344272008-11-27T17:17:00.000+03:002008-11-27T17:17:00.000+03:00:))மனித மனம் ஒரு குரங்கு....படங்கள் போட்டது எல்லாம...:))<BR/><BR/>மனித மனம் ஒரு குரங்கு....<BR/><BR/>படங்கள் போட்டது எல்லாம் சரி தான், ஆனால் தெளிவாக இல்லை. அதை சரி செய்யுங்கள். நன்றாக வரும்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-20162849738586876282008-11-27T16:42:00.000+03:002008-11-27T16:42:00.000+03:00பாச மலர், //ஒவ்வொரு இடத்திலும் காஞ்சனாவின்// கதை ந...பாச மலர், <BR/><BR/>//ஒவ்வொரு இடத்திலும் காஞ்சனாவின்// <BR/>கதை நன்றாக இருந்தது..தழுவல் கதைதான். அதை எழுதுவதற்கும் ஒரு திறமை வேண்டும்.அது இருக்கிறது. <BR/><BR/>நான் ஒரு சிறுகதை விரும்பி. மற்ற சிறுகதைகளையும் படித்தேன்.<BR/><BR/>ஒரு சின்ன வேண்டுகோள்: <BR/><BR/>படங்கள் போட்டால் கவனம் சிதறி கதையின் போக்கு நீர்த்துவிடும். மாதவனும் ஸ்னேகாவும் படிப்பவரின் மனதில் டூயட் பாடி உங்கள் எழுத்து வீணாகிவிடும். கஷ்டப்பட்டு எழுதி இருக்கிறீர்கள் .<BR/><BR/>/அப்பாடா..ரொம்ப நாளா // <BR/><BR/>இந்த விளையாட்டுத்தனம் இல்லாமல் எழுதுங்களேன் . <BR/><BR/><BR/>என் வலைக்கு வந்து கதை/கவிதை/கட்டுரை படித்து சாத்தலாம் /வாழத்தலாம்Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-37654629522862322622008-11-27T16:19:00.000+03:002008-11-27T16:19:00.000+03:00சம்சாரம் அது.. எதார்த்தமோ எதார்த்தம். ஓ ஹென்றியின்...சம்சாரம் அது.. எதார்த்தமோ எதார்த்தம். ஓ ஹென்றியின் பெண்டுலமும் ரொம்பம் பொருத்தம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com