tag:blogger.com,1999:blog-7003696370214144844.post191372086554576180..comments2023-10-14T12:58:36.686+03:00Comments on பெட்டகம்: முரண்கள் பலவிதம் (1)பாச மலர் / Paasa Malarhttp://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7003696370214144844.post-25452712230309071792009-02-17T15:52:00.000+03:002009-02-17T15:52:00.000+03:00நன்றி அருணா..நன்றி அருணா..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-13084078953619571572009-02-17T15:51:00.000+03:002009-02-17T15:51:00.000+03:00உண்மைதான் ஜீவி,மாற்றுக் கருத்துகளும் மாற்றுக் கோணங...உண்மைதான் ஜீவி,<BR/><BR/>மாற்றுக் கருத்துகளும் மாற்றுக் கோணங்களும்தான் முரண்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-85338907119305897232009-02-17T15:50:00.000+03:002009-02-17T15:50:00.000+03:00ப்ரசன்னா,நன்றி..உங்கள் பதிவுகளையும் படிக்கிறேன் வி...ப்ரசன்னா,<BR/><BR/>நன்றி..உங்கள் பதிவுகளையும் படிக்கிறேன் விரைவில்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-17527578690819930982009-02-16T19:13:00.000+03:002009-02-16T19:13:00.000+03:00முரண்பாடுகள் இன்னும் எவ்வளவோ???கண்டிப்பாகத் தொடருங...முரண்பாடுகள் இன்னும் எவ்வளவோ???கண்டிப்பாகத் தொடருங்கள்...நல்ல கருத்துக்கள்...<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-57766842703413712692009-02-05T14:27:00.000+03:002009-02-05T14:27:00.000+03:00தனக்கென்றால் ஒன்று; இன்னொருத்தருக்கென்றால் இன்னொன்...தனக்கென்றால் ஒன்று; இன்னொருத்தருக்கென்றால் இன்னொன்று<BR/>என்கிற தனி நியாயம் தான்<BR/>முரண்பாடுகளாய்<BR/>முகிழ்க்கின்றன என்று<BR/>நினைக்கிறேன்.<BR/><BR/>தொடர்ந்தாலும் என்ன...<BR/>நிச்சயம் தொடர வேண்டும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-42551317011556954482009-02-05T12:36:00.000+03:002009-02-05T12:36:00.000+03:00Hi good website.please refer my site and give your...Hi good website.<BR/>please refer my site and give your suggestions<BR/><BR/>http://pnaptamil.blogspot.com<BR/>http://pnapenglish.blogspot.com<BR/>http://pnappix.blogspot.com<BR/>http://pnaplinux.blogspot.comPNA Prasannahttps://www.blogger.com/profile/03270770845421832069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-62169033734132580022009-02-05T08:47:00.000+03:002009-02-05T08:47:00.000+03:00சொல்லரசன்,இதுதான் சுதந்திரம் என்ற நம்பிக்கை வருத்த...சொல்லரசன்,<BR/><BR/>இதுதான் சுதந்திரம் என்ற நம்பிக்கை வருத்தத்துக்குரியதுதான்.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-41713239096366060492009-02-05T08:46:00.001+03:002009-02-05T08:46:00.001+03:00ராதாகிருஷ்ணன்,நன்றி.ராதாகிருஷ்ணன்,<BR/>நன்றி.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-1601626456051341922009-02-05T08:46:00.000+03:002009-02-05T08:46:00.000+03:00திகழ்மிளிர்,அவசியம் பதிவிடுகிறேன்..கொஞ்சம் அவகாசம்...திகழ்மிளிர்,<BR/><BR/>அவசியம் பதிவிடுகிறேன்..கொஞ்சம் அவகாசம் தேவை.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-76625458706684408282009-02-04T21:17:00.000+03:002009-02-04T21:17:00.000+03:00//ஆபாசம் ஆடையில் இல்லைபார்ப்பவர் மனதில் இருக்கிறது...//ஆபாசம் ஆடையில் இல்லை<BR/>பார்ப்பவர் மனதில் இருக்கிறது'<BR/>என்று சொல்லிவிட்டு<BR/>ஊர்வலத்தில் போனாள்<BR/>பெண்ணியம் பேசும் கூட்டத்தோடு<BR/>முதுகற்ற ரவிக்கையணிந்த<BR/>நடிகையின் சுவரொட்டி கிழிப்பதற்கு.//<BR/><BR/>தற்போது இத்தகைய முரன்பாட்டிற்கு பெயர்தான் சுதந்திரம்சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-31554958455636061592009-02-04T17:23:00.000+03:002009-02-04T17:23:00.000+03:00மிகவும் அருமையாக இருக்கிறது முரண்கள்.கவிதைக்குப் ப...மிகவும் அருமையாக இருக்கிறது முரண்கள்.கவிதைக்குப் பொய் அழகு என்பதிலும் முரணாகிப் போனது இந்த கவிதை. அருமை சகோதரி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-29647145993559115922009-02-04T16:38:00.000+03:002009-02-04T16:38:00.000+03:00தங்களை தொடர் பதிவுக்கு ( வழக்கொழிந்த சொற்கள் ) அழ...தங்களை தொடர் பதிவுக்கு ( வழக்கொழிந்த சொற்கள் ) அழைத்துள்ளேன். <BR/>மறக்காமல் இடுகை இட வேண்டுகிறேன். <BR/>விபரங்களுக்கு <A HREF="http://anpudan-thikalmillr.blogspot.com/2009/02/blog-post_04.html" REL="nofollow">இங்கே பாருங்கள்</A>தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-55612371690800190212009-02-04T15:27:00.000+03:002009-02-04T15:27:00.000+03:00நன்றி திகழ்மிளிர், ராமலக்ஷ்மி,கோபி,பொடியன்,கலாகிரு...நன்றி திகழ்மிளிர், ராமலக்ஷ்மி,கோபி,பொடியன்,கலா<BR/>கிருத்திகா, அமுதா..<BR/><BR/>இம்னு..<BR/><BR/>உங்கள் வரிகள் அருமை..வாழ்த்துகள்.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-54833654405668454142009-02-04T15:25:00.000+03:002009-02-04T15:25:00.000+03:00நமக்குள்ளேயே எத்தனை முரண்கள்..உண்மைதான் மங்கை..உங்...நமக்குள்ளேயே எத்தனை முரண்கள்..உண்மைதான் மங்கை..உங்கள் equation superb!<BR/><BR/>சிவா, நன்றி.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-78947057113423962182009-02-04T13:21:00.000+03:002009-02-04T13:21:00.000+03:00நச்சுன்னு இருக்கு மலர்... கண்டிப்பாகத் தொடருங்கள்நச்சுன்னு இருக்கு மலர்... கண்டிப்பாகத் தொடருங்கள்கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-41222659781357799302009-02-04T11:00:00.000+03:002009-02-04T11:00:00.000+03:00நாலு வருஷத்துக்கு முன்பு எழுதிய கவிதையை நினைவுக்கு...<A HREF="http://ezuthovian.blogspot.com/2005/04/blog-post_14.html" REL="nofollow">நாலு வருஷத்துக்கு முன்பு எழுதிய கவிதையை நினைவுக்கு கொணர்ந்தது உங்கள் கவிதை</A> .நன்றி,இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-16665795107028442772009-02-04T09:30:00.000+03:002009-02-04T09:30:00.000+03:00என் பதிவில் உங்க பின்னூடத்தி்ற்கு “உங்க கவிதைகளுக்...என் பதிவில் உங்க பின்னூடத்தி்ற்கு <BR/>“உங்க கவிதைகளுக்காக வெயிட்டிங்னு” இப்பத்தான் பின்னூட்டம் போட்டேன்.<BR/><BR/>சந்தோஷமா இருக்கு. அருமையான வரிகள். ஒவ்வொன்றும் யதார்த்தமான உண்மை.<BR/><BR/>தொடருங்க ப்ளீஸ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-39379926638183495522009-02-04T09:08:00.000+03:002009-02-04T09:08:00.000+03:00அருமை.அருமை.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-65350228152273864732009-02-04T07:19:00.000+03:002009-02-04T07:19:00.000+03:00ஓவியம், கவிதை இரண்டுமே அழகோ அழகு. :)ஓவியம், கவிதை இரண்டுமே அழகோ அழகு. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-58936748731976866562009-02-04T06:36:00.000+03:002009-02-04T06:36:00.000+03:00திகழ்மிளிர் said... //எதைவிடுப்பது எனத் தெரி...திகழ்மிளிர் said...<BR/><BR/> //எதைவிடுப்பது<BR/> எனத் தெரியவில்லை<BR/> அத்தனையும் அருமை<BR/><BR/> /கண்ணாடிக் குடுவையில்<BR/> கண்ணாய் வளர்த்த<BR/> குட்டிமீன் மரித்ததென்று<BR/> கண்ணீர் விட்ட பிள்ளையைக்<BR/> குதூகலப்படுத்தத்<BR/> தாய் சமைத்தாள் மீன்குழம்பு./<BR/><BR/> இருந்தப்பொழுதும், என்<BR/> இதயத்தைத் தொட்ட வரி<BR/> இது தான்//<BR/><BR/>அப்படியே அட்சரம் பிசகாமல் வழிமொழிகிறேன்.<BR/><BR/>கவிதைக்கான படமும் வெகு பொருத்தம் பாசமலர்.<BR/><BR/>//...(தொடர்ந்தாலும் தொடரும்)//<BR/><BR/>தொடர வேண்டுகிறோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-66242360304496007602009-02-04T05:44:00.000+03:002009-02-04T05:44:00.000+03:00எதைவிடுப்பதுஎனத் தெரியவில்லைஅத்தனையும் அருமை/கண்ணா...எதைவிடுப்பது<BR/>எனத் தெரியவில்லை<BR/>அத்தனையும் அருமை<BR/><BR/>/கண்ணாடிக் குடுவையில்<BR/>கண்ணாய் வளர்த்த<BR/>குட்டிமீன் மரித்ததென்று<BR/>கண்ணீர் விட்ட பிள்ளையைக்<BR/>குதூகலப்படுத்தத்<BR/>தாய் சமைத்தாள் மீன்குழம்பு./<BR/><BR/>இருந்தப்பொழுதும், என்<BR/>இதயத்தைத் தொட்ட வரி<BR/>இது தான்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-52303654670373946452009-02-03T23:29:00.000+03:002009-02-03T23:29:00.000+03:00ஒன்னொன்னும் தூள் ;)\\...(தொடர்ந்தாலும் தொடரும்)\\த...ஒன்னொன்னும் தூள் ;)<BR/><BR/>\\...(தொடர்ந்தாலும் தொடரும்)\\<BR/><BR/>தொடர்ந்தாலும் வேண்டவே வேண்டாம் கண்டிப்பாக தொடருங்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-60909177109533571712009-02-03T23:01:00.000+03:002009-02-03T23:01:00.000+03:00//கண்ணாடிக் குடுவையில்கண்ணாய் வளர்த்தகுட்டிமீன் மர...//கண்ணாடிக் குடுவையில்<BR/>கண்ணாய் வளர்த்த<BR/>குட்டிமீன் மரித்ததென்று<BR/>கண்ணீர் விட்ட பிள்ளையைக்<BR/>குதூகலப்படுத்தத்<BR/>தாய் சமைத்தாள் மீன்குழம்பு.//<BR/><BR/>super..<BR/><BR/>I second Mangais comentநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-85880694246696045792009-02-03T20:20:00.000+03:002009-02-03T20:20:00.000+03:00தன்னை நியாயப் படுத்திக்கொள்ள முரண்கள் கைக்கு ரொம்ப...தன்னை நியாயப் படுத்திக்கொள்ள முரண்கள் கைக்கு ரொம்ப இலகுவா வந்துடுது மலர்.. அது பெண்களாகட்டும் ஆண்களாகட்டும்...<BR/><BR/>hypocrisy = beliefs minus actions<BR/><BR/>:-))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.com