tag:blogger.com,1999:blog-7003696370214144844.post1847853084196997989..comments2023-10-14T12:58:36.686+03:00Comments on பெட்டகம்: அவன் அவள் நாங்கள்பாச மலர் / Paasa Malarhttp://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7003696370214144844.post-29146449893423381142011-04-21T12:36:20.101+03:002011-04-21T12:36:20.101+03:00நான்தான் லேபிளை பார்க்க விட்டிருக்கிறேன். அருமையான...நான்தான் லேபிளை பார்க்க விட்டிருக்கிறேன். அருமையான கதை மலர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-78621320895653914492011-04-21T12:22:30.399+03:002011-04-21T12:22:30.399+03:00அனைவருக்கும் நன்றி...
ராமலக்ஷ்மி....வாழ்க்கையில் ...அனைவருக்கும் நன்றி...<br /><br />ராமலக்ஷ்மி....வாழ்க்கையில் நான் சந்தித்த இருவேறு சம்பவங்களின் கற்பனைத் தொகுப்பே இச்சிறுகதை..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-16107157779229355602011-04-20T16:06:42.034+03:002011-04-20T16:06:42.034+03:00பலநேரங்களில் நமது அனுமானங்களுக்குப் பின்னே உண்மை வ...பலநேரங்களில் நமது அனுமானங்களுக்குப் பின்னே உண்மை வேறுவிதமாக இருப்பதை அறிய இயலாமலே போகும். இங்கு அறிய வந்ததை நேர்மையுடன் பதிந்த விதம் நன்று மலர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-12297409053072257502011-04-20T12:20:03.299+03:002011-04-20T12:20:03.299+03:00ம்.. முதலில் அவளின் நிலையைச் சொல்லியதுதான் சிறப்பு...ம்.. முதலில் அவளின் நிலையைச் சொல்லியதுதான் சிறப்பு. யாரானாலும் இந்நிலையில் அந்த ஆணைத்தான் சந்தேகிப்பார்கள். <br /><br />இப்படியும் ஒரு ஆண் இருக்கமுடியுமான்னுதான் தோணுது.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-3280611895124226562011-04-18T09:34:53.303+03:002011-04-18T09:34:53.303+03:00இயல்பான ஓட்டத்துடன் அருமையா இருக்கு.இயல்பான ஓட்டத்துடன் அருமையா இருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-91779979064757521992011-04-17T16:10:33.798+03:002011-04-17T16:10:33.798+03:00//வித்தியாசமான அவள் முக பாவத்தைப் பார்த்ததுமே தெரி...//வித்தியாசமான அவள் முக பாவத்தைப் பார்த்ததுமே தெரிந்தது..அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவள் என்பது.//<br /><br />இந்த விஷயத்தை கதையின் ஆரம்பத்திலேயே நீங்கள் சொல்லியிருப்பது தான் இந்தக் கதையின் சிறப்பு. படிப்பவரை வேறு மாதிரியெல்லாம் நினைக்க வைக்க வேண்டுமென்றே அதற்கேற்ற மாதிரி போக்குக்காட்டி எழுதிவிட்டு, கடைசியில் 'அப்படியெல்லாம் இல்லை, இப்படி' என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளாமல், இயல்பாய் கதையை நடத்திச் சென்றது சிறப்பாக இருக்கிறது.<br /><br />வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-33861639640780122292011-04-17T16:10:28.113+03:002011-04-17T16:10:28.113+03:00குட் ;)குட் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com